two road accidents

img

இரு சாலை விபத்துக்களில் 5 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மெழுகம்பூண்டி கிரா மத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் ( 20), அதே  பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (20),  கார் ஓட்டுநர்